இனிதே தொடங்கியது

எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் என்று உங்க எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நான் மூன்றாவது வகுப்பு வரைக்கும்தான் தமிழ் படித்தேன் என்பதால் நான் எழுதும் தமிழில் எழுத்து பிழை ரொம்ப அதிகமா இருக்கும்!! :(

நான் எழுதிய சில கவிதைகளை படித்து விட்டு நிறைய நண்பர்கள் எழுத்து பிழைகளை குறைத்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்கள். அதன் விளைவு தான் இந்த வலை பதிவு.அது கூட இன்னொரு விஷயம் என்ன என்றால், நான் பொதுவாவே எழுத ஆரம்பிச்சா வள வளனு எழுதுவேன். இந்த வலை பதிவு வழியா சுருக்கமா எழுதவும் கற்று கொள்ளலாம் என்று திட்டம்.

எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும். :)

1 comments:

Unknown said...

simply superb.vettri unade.

Related Posts Widget for Blogs by LinkWithin