tag:blogger.com,1999:blog-3604800167289423096.post5562624690841503811..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: தசாவதாரம் - சில எண்ணங்கள்CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-72626564034492314232008-06-29T08:39:00.000-05:002008-06-29T08:39:00.000-05:00நல்ல விமர்சனம். வெரிகுட் வெரிகுட்நல்ல விமர்சனம். வெரிகுட் வெரிகுட்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-55480425270938748572008-06-29T00:54:00.000-05:002008-06-29T00:54:00.000-05:00நல்ல விமர்சனம் ;))நல்ல விமர்சனம் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-11136875090670203992008-06-28T22:12:00.000-05:002008-06-28T22:12:00.000-05:00/படத்தை பார்த்து முடித்த வுடன்,this movie deserved.../படத்தை பார்த்து முடித்த வுடன்,this movie deserved Shankar and A.R.Rahman என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை./ me too felt the same. Actually 3 characters are not required kamal's acion (Avtaar, Kali"full"a, Bush) ArunAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-34575720247031233222008-06-28T20:58:00.000-05:002008-06-28T20:58:00.000-05:00\\இதில் அனைவரும் வேறு வேறு கதாபாத்திரங்களே என்ற எண...\\இதில் அனைவரும் வேறு வேறு கதாபாத்திரங்களே என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது\\<BR/><BR/>இது ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று.நான் அந்த ஜப்பானிய காரக்டர் கமல் என்பதை நம்ப ரொம்ப நேரம் ஆச்சு :)<BR/><BR/><BR/>\\அதே போல் படத்தின் பிண்ணனி மற்றும் பாடல்களும் very dissappointing!! Not fitting enough for a movie of this stature and hype!!\\<BR/><BR/>இன்னும் கவனத்துடன் செய்து இருக்கலாம் என்பது என்னோட கருத்து. படத்தின் பாடல்களின் ரீச் எப்பவுமே அதிகம். பின்னனி இசை படத்துடன் ஒட்டாமல் இருந்தது பெரிய குறை :(Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10796006809306365842008-06-28T19:46:00.000-05:002008-06-28T19:46:00.000-05:00@முத்துலெட்சுமிவட இந்திய மக்களுக்கு இந்த படம் போய்...@முத்துலெட்சுமி<BR/>வட இந்திய மக்களுக்கு இந்த படம் போய் சேர வேண்டும் என்று இப்படி செய்திருப்பாரோ என்னவோ!<BR/><BR/>@விக்னேஷ்<BR/>:P<BR/><BR/>@தமிழன்<BR/>ஒரு ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்த உரிமை உண்டு என்று கூறியிருந்தேன்.<BR/>வேலை பளு காரணமாக நான் தசாவதாரம் குறித்த தமிழ்ப்பதிவுகள் அவ்வளவாக படிக்கவில்லை.எனினும் மின் அஞ்சலில் பல விஷயங்கள் வந்து குவிந்தன..<BR/>வருகைக்கு கருத்துக்களுக்கும் நன்றி :)<BR/><BR/>@சுபாஷ்<BR/>அடடா!! இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியாதே.. :)<BR/><BR/>@ரிஷான்<BR/>///இறுதிக் காட்சியில் சுனாமி வந்து மனிதர்கள் எல்லாம் செத்துப் போய்க் கொண்டிருக்கையில் கமலும்,அசினும் காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பது பெரும் அபத்தம்.////<BR/>நான் அப்படி நினைக்கவில்லை...சுனாமி முடிந்து சில நேரம் கழித்து தான் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.<BR/>I thought it was natural and understandable.<BR/><BR/>@பகுத்தறியும் தமிழன்<BR/>நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு புரியல!! மக்கள் சந்தோஷமா இருந்தா சரி! :-)<BR/><BR/>@வற்றாயிருப்பு சுந்தர்.<BR/>ஷங்கர் கதைகள்(ஒரே மாதிரி கதை),திரைக்கதை,இயக்கம் இது பற்றியெல்லாம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு.ஆனால் நான் இங்கு குறிப்பிட்டது அவர் சிரத்தை எடுத்து காட்சிகளை முழுமையாக்கும் திறமை தான்.<BR/>படம் பார்த்து முடித்த வுடன்,ஷங்கர் இருந்தால் படத்தின் perfectionism கூடியிருந்தது என்று எனக்கு கண்டிப்பாக தோன்றியது.<BR/><BR/>@Thamilan<BR/>உங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்களை விவாதிக்க அனேக பதிவுகள் தமிழ்மணத்தில் கிடைக்கும்.இந்தப்பதிவில் அதை பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் பதிவில் கூட அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி பேசவில்லை.<BR/>இனி வரும் அரசியல் சார்ந்த பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது!<BR/>புரிதலுக்கு நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-4358279126609673972008-06-28T16:35:00.000-05:002008-06-28T16:35:00.000-05:00இப்படத்தில் உறுத்திய ஒரு விடயம் மதம் , நம்பிக்கை எ...இப்படத்தில் உறுத்திய ஒரு விடயம் <BR/><BR/>மதம் , நம்பிக்கை என்பதற்கப்பால் <BR/><BR/>எதற்காக விஸ்ணு [ ஆரியக் கடவுள் ] முதலில் இருந்து கடைசி வரை வந்திருக்கிறார் ??????<BR/><BR/>12 ம் நூற்றாண்டில் கடலினுள் வீசப்பட்டு சுனாமியோடு மீண்டும் வந்தது போல் காட்டப்பட்டது ஏன் ??????<BR/><BR/>உண்மையில் சுனாமியால் முருகக்கோவில் ஒன்று வெளி வந்ததாகக் கேள்விப்பட்டேன் ??????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-89603971589107678372008-06-28T15:35:00.000-05:002008-06-28T15:35:00.000-05:00சீவீயார்எல்லாம் சரி.. ஆனா ஷங்கர் பத்திச் சொன்னதைத...சீவீயார்<BR/><BR/>எல்லாம் சரி.. ஆனா ஷங்கர் பத்திச் சொன்னதைத் தான் ஜீரணிக்கவே முடியலை :)) இதுக்கு நீங்க கமலையே நல்லாத் திட்டி மத்தவங்க மாதிரி 'விமர்சனம்' எழுதியிருக்கலாம்! :))<BR/><BR/>நன்றிSundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-47594308566046035502008-06-28T13:51:00.000-05:002008-06-28T13:51:00.000-05:00பகுத்தறியும் தமிழன் 13 -ஆம் ஆழ்வார் கமல் வாழ்க...பகுத்தறியும் தமிழன் <BR/><BR/> 13 -ஆம் ஆழ்வார் கமல் வாழ்க ! ..<BR/><BR/> 64 - ஆம் நாயன்மார் கலைஞர் வாழ்க !...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-19993938214960920882008-06-28T13:39:00.000-05:002008-06-28T13:39:00.000-05:00//பி.கு: படம் பார்த்து வீட்டிற்கு வர 3-3:30 ஆகியதா...//பி.கு: படம் பார்த்து வீட்டிற்கு வர 3-3:30 ஆகியதால் அடுத்த நாள் சனிக்கிழமை அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P //<BR/><BR/>ஆஹா...இது எத்தனையாம் அவதாரமப்பா?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-91628853446185864062008-06-28T13:38:00.000-05:002008-06-28T13:38:00.000-05:00ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுக்கு கருணாந...ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுக்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விழா என்பதுவும் கொஞ்சம் இடிக்குது.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-6051372530510660842008-06-28T13:26:00.000-05:002008-06-28T13:26:00.000-05:00இறுதிக் காட்சியில் சுனாமி வந்து மனிதர்கள் எல்லாம் ...இறுதிக் காட்சியில் சுனாமி வந்து மனிதர்கள் எல்லாம் செத்துப் போய்க் கொண்டிருக்கையில் கமலும்,அசினும் காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பது பெரும் அபத்தம்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-13992154440716577222008-06-28T12:50:00.000-05:002008-06-28T12:50:00.000-05:00இவ்வளவு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் பிறகு ...இவ்வளவு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் பிறகு படம்பாத்ததில் உங்களுக்கும் கூட கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்திருக்கும் இல்லையா...?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-66207284334586759092008-06-28T12:45:00.000-05:002008-06-28T12:45:00.000-05:00///In a democratic country , a person has a right ...///In a democratic country , a person has a right to express his opinion in whatever he chooses to present.///<BR/><BR/>இதையும் தமிழ்ள சொன்னா என்னண்ணே...:)<BR/><BR/>(உண்மையில இதுக்கு என்ன அர்த்தம்...)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-89878947975416729142008-06-28T12:41:00.001-05:002008-06-28T12:41:00.001-05:00AR Rahman, Alaipauthey la Manthirathoda Tune ai ma...AR Rahman, Alaipauthey la Manthirathoda Tune ai mathi potarunu periya pirachanaye vanthuthu, <BR/>athuku pirahu avar apadiyanatha avoide pani varar, <BR/>Boys padathula koda Aiyapan songuku Prave Mani than music, <BR/>athe karanathukukagathan intha padathuku BGM poda kamal ketathuku mudiyathunu soli irukar, ( get this news frm my friend, he s gv p's friend) <BR/>thast y we missed ARR :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-76365618516288523682008-06-28T12:41:00.000-05:002008-06-28T12:41:00.000-05:00///வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,...///வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,நேற்றுதான் தசாவதாரம் படம் பார்க்க முடிந்தது.///<BR/><BR/>கொஞ்சம் லேட்தான் பரவாயில்லை..<BR/>ஆனா நான் இன்னும் படம் பாத்து முடிக்கலை..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-61265530504558886582008-06-28T12:40:00.000-05:002008-06-28T12:40:00.000-05:00அதுவும் நம்ம CVR அண்ணன் கிட்டயிருந்து...:)அதுவும் நம்ம CVR அண்ணன் கிட்டயிருந்து...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-25198990795369381692008-06-28T12:39:00.000-05:002008-06-28T12:39:00.000-05:00அட இன்னுமொரு தசாவதாரம் பதிவு...!அட இன்னுமொரு தசாவதாரம் பதிவு...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-47465584094801900382008-06-28T12:25:00.000-05:002008-06-28T12:25:00.000-05:00//அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P//பட்டை...//அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P//<BR/><BR/>பட்டை...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50907989032370100012008-06-28T12:22:00.000-05:002008-06-28T12:22:00.000-05:00ஆமாம் இசைக்கு அவங்க ரெண்டுபேரில் யாராச்சும் போட்டி...ஆமாம் இசைக்கு அவங்க ரெண்டுபேரில் யாராச்சும் போட்டிருக்கலாம் ... மூக்கால பாடறவன் அந்த ஹிமேஷை எப்படித்தான் கமல் தேர்ந்தெடுத்தாரோமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com