tag:blogger.com,1999:blog-3604800167289423096.post2413192607207653486..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: வெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16061710902548903782007-04-05T06:11:00.000-05:002007-04-05T06:11:00.000-05:00கவிதை எழுதும் அளவுக்கு எல்லம் திறமை இருக்கிறதா என்...கவிதை எழுதும் அளவுக்கு எல்லம் திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை உண்மை தமிழரே.<BR/><BR/>நாம் ஏதோ ஒன்றை சொல்ல ஆவாலாக இருக்கும்போது வெளிப்படும் வார்த்தைகளை கவிதைகள் என்று சொல்லி எழுதி வைக்கிறோம்.பிடித்திருந்த்தால் சந்தோஷம்!! :-)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-65488161736435874812007-04-05T04:00:00.000-05:002007-04-05T04:00:00.000-05:00இன்றைய வலைத்தள உலகத்திற்குப் பொருத்தமான கவிதை.. ஏன...இன்றைய வலைத்தள உலகத்திற்குப் பொருத்தமான கவிதை.. ஏனுங்கோ அது இன்னாங்க ஸார்.. அல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் சாப்ட்வேர் படிச்சுப்புட்டு கோடிங்ன்னு ஒண்ணை சொல்லி எழுதுக்கின்னு இருக்கீங்க.. இப்படி அல்லாரும் வேற வேற வேலைக்குப் போயிட்டு போரடிச்சப்போ தபான்னு ஒரு தடவை இந்த மாதிரி கவிதை, கதையெல்லாம் எழுதித் தள்ளுறீங்க.. இது எந்த ஊர் நியாயம்?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-75287382194755588032007-04-04T13:49:00.000-05:002007-04-04T13:49:00.000-05:00தங்களை போல ஒரு கவிதை ஆர்வலரிடமிருந்து கருத்து பெறு...தங்களை போல ஒரு கவிதை ஆர்வலரிடமிருந்து கருத்து பெறுவதில் பெறும் மகிழ்ச்சி<BR/>கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>தொடர்ந்து பதிவுக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டிகிறேன் கார்த்தி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-60845554608233045902007-04-04T13:39:00.000-05:002007-04-04T13:39:00.000-05:00/ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா //பெ.../ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா //<BR/><BR/>பெரும்பாலானவர்களின் எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும், CVRமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88989736100922549082007-04-04T13:38:00.000-05:002007-04-04T13:38:00.000-05:00//எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்வண்ணங...//எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்<BR/>வண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்<BR/>கண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்<BR/>கடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்<BR/>//<BR/><BR/><BR/>ஔவையின் ஆத்திச்சூடியை பாரதி மறுபடியும் எழுதின மாதிரி, ஆத்திசூடியின் இன்னொரு பரிமாணம், CVR.. <BR/><BR/>வெளிச்சகாலங்களில் விளக்குகள் பொருத்தும் மனிதரிடையே, இருட்டுக்கும் வெள்ளையடிக்கும் எண்ணங்கள்.. நல்லெண்ணங்கள்.. <BR/><BR/>CVR, வளரட்டும் இது உலகோர் உள்ளத்திலே..பூக்கட்டும் வெள்ளை மலர்கள் நாட்டினிலேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32149546313375567212007-04-03T07:16:00.000-05:002007-04-03T07:16:00.000-05:00இது எனது உள்ளக்குமுறல் மட்டும்தானா இல்லை என்னை போன...இது எனது உள்ளக்குமுறல் மட்டும்தானா இல்லை என்னை போன்ற ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி கோபிநாத்!!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50597065715529966692007-04-03T07:07:00.000-05:002007-04-03T07:07:00.000-05:00கடைசி மூன்று பகுதிகளில் உங்கள் மனக்குமுலை வெளிப்பட...கடைசி மூன்று பகுதிகளில் உங்கள் மனக்குமுலை வெளிப்படுத்தியிருக்கிறிர்கள்...அருமை<BR/><BR/>கவிதை நன்றாக உள்ளது ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-73379831158015600822007-04-03T05:52:00.000-05:002007-04-03T05:52:00.000-05:00வாழ்த்துக்களுக்கு நன்றி துர்கா!! :-)வாழ்த்துக்களுக்கு நன்றி துர்கா!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-84137496011819040812007-04-02T23:34:00.000-05:002007-04-02T23:34:00.000-05:00simple but beautiful....//இரத்தம் சூடேற்றும் இடுகை...simple but beautiful....<BR/>//இரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,<BR/>கலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்<BR/>சிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந்தித்தால்<BR/>என் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்//<BR/><BR/>உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10450230707576942192007-04-02T20:19:00.000-05:002007-04-02T20:19:00.000-05:00வருகைக்கு நன்றி குமார்கவிதை உங்களுக்கு பிடித்திருந...வருகைக்கு நன்றி குமார்<BR/>கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16872585773119522732007-04-02T20:03:00.000-05:002007-04-02T20:03:00.000-05:00நான் படித்த சில கவிதைகளில், மிகச் சாதாரணமாக எழுதி ...நான் படித்த சில கவிதைகளில், மிகச் சாதாரணமாக எழுதி உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.<BR/>நன்றாக இருந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-56352547331793273082007-04-02T18:01:00.000-05:002007-04-02T18:01:00.000-05:00@காட்டாறுவாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)@காட்டாறு<BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71637337085907991082007-04-02T17:33:00.000-05:002007-04-02T17:33:00.000-05:00கருத்துக்கள் மாறுபடுவதில் தவறில்லை. அதை சினம் கொண்...கருத்துக்கள் மாறுபடுவதில் தவறில்லை. அதை சினம் கொண்டு எதிர் கொள்வதில் மன நிம்மதி இல்லை. அழகாக உங்கள் கருத்தை வலியுறித்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-51330380744938464362007-04-02T17:19:00.000-05:002007-04-02T17:19:00.000-05:00வாழ்த்துக்களுக்கு நன்றி அனானி அன்பரே!! :-)வாழ்த்துக்களுக்கு நன்றி அனானி அன்பரே!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-24931010496290826192007-04-02T16:35:00.000-05:002007-04-02T16:35:00.000-05:00உங்கள் அன்பான நல்லெண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல...உங்கள் அன்பான நல்லெண்ணம் நிறைவேற <BR/>எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.Anonymousnoreply@blogger.com