குலசேகரப்பட்டினம் எனும் குலசை என்ற ஊரை பற்றியும் , அங்கு நாங்கள் சென்ற சுற்றுலா பற்றியும் அறிய இங்கே சொடுக்குங்கள்
அங்கு சென்றிருந்த போத வத வத படங்களாக க்ளிக்கித்தள்ளிவிட்டேன். அதனால் எல்லா படங்களையும் வெளியிட பல பகுதிகள் தேவை என்று நினைக்கிறேன்...
அதில் முதல் பகுதியாக குலசை கடற்கரையில் எடுத்த சில படங்கள் இதோ...
:)
1.)இரவு நேரக்கடற்கரையும்,சுண்டல் விற்பவரும்..
2.)அலையை எதிர்நோக்கி
3.)அதிகாலை சுபவேளை
4.)குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் இனிமையே...
5.)கள்ளங்கபடமில்லா சந்தோஷம்.
6.)வாழ்க்கையில் உயர்த்திவிட்டவர்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |























