டிசம்பர் மாத நாட்காட்டிகள்











நவம்பர் மாத நாட்காட்டிகள்

குலசை கடற்கரை - சில படங்கள்

குலசேகரப்பட்டினம் எனும் குலசை என்ற ஊரை பற்றியும் , அங்கு நாங்கள் சென்ற சுற்றுலா பற்றியும் அறிய இங்கே சொடுக்குங்கள்

அங்கு சென்றிருந்த போத வத வத படங்களாக க்ளிக்கித்தள்ளிவிட்டேன். அதனால் எல்லா படங்களையும் வெளியிட பல பகுதிகள் தேவை என்று நினைக்கிறேன்...
அதில் முதல் பகுதியாக குலசை கடற்கரையில் எடுத்த சில படங்கள் இதோ...
:)
1.)இரவு நேரக்கடற்கரையும்,சுண்டல் விற்பவரும்..
2.)அலையை எதிர்நோக்கி
3.)அதிகாலை சுபவேளை
4.)குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் இனிமையே...
5.)கள்ளங்கபடமில்லா சந்தோஷம்.
6.)வாழ்க்கையில் உயர்த்திவிட்டவர்

வடபழனி - சில படங்கள்

சமீபத்தில் பனிரெண்டாவது சென்னை புகைப்பட நடைப்பயணம் வடபழனியில் நடைபெற்றது.அப்பொழுது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...

இவ்வாறான பிற நடைப்பயணங்களில் நான் எடுத்த படங்கள் இங்கே..

1. )அம்மா2.)சிற்பங்கள்3.)கோயில் தெப்பக்குளம்4.)கோயிலும்,போக்குவரத்து நெரிசலும்,போக்குவரத்து காவலரும்5.)கோயில் அருகில் பூ விற்பவர்6.)கண்ணைப்பறிக்கும் அழகு


மற்ற படங்களையும் பார்க்க இங்கே சொடுக்குங்கள்...

இருங்காட்டுக்கோட்டை - சில படங்கள்

சென்னையை ஒட்டியுள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய அரங்கின் படங்கள் சில

அனைத்து படங்களையும் காண இங்கே சொடுக்குங்கள்..

பெருங்களத்தூர் மேம்பாலம் படங்கள் சில


மேம்பாலத்தில் இருந்து தெரியும் ஒரு பாழடைந்த பழைய திரையரங்கம்


அனைத்து படங்களும்

அக்டோபர் மாத நாட்காட்டிகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.இன்றைக்கு கூட திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன்...
நீங்களும் கேட்டு மகிழுங்கள்...


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வண்ணம் கொண்ட வெண்ணிலவே (சிகரம்)
பாடல்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

பி.கு: அது சரி..நிலவுக்கு எங்கே வண்ணம் இருக்கு??அது வெள்ளையாத்தானே இருக்கு?? சரி சரி..அதான் கவிதைக்கு பொய் அழகுன்னு டிஸ்கி போட்டு வெச்சிட்டாய்ங்கள்ள.. :P

சென்னை மாரத்தான் ஓட்டம் - சில படங்கள்

செப்டெம்பர் மாத நாட்காட்டிகள்

இந்த முறை தாமதமானதத்திற்கு மன்னிக்கவும்.. :)

Related Posts Widget for Blogs by LinkWithin