நான் தமிழில் ஒன்று ஆரம்பிக்கும் பொழுது அதில் பாரதி இல்லாமல் இருக்க முடியுமா??என் "Orkut" தோற்றத்தில் (profile) கூட இந்த கவிதையை பார்க்கலாம்!!மனுஷன் என்னமா எழுதியிருக்கான்!!!!
நீங்களும் படித்து மகிழுங்கள்
----------------------------------------
தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடி துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?!
- மகாகவி சுப்ரமணிய பாரதி